வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல் லூரியின் தமிழ்த் துறை போராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற் கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத்தனர்.
வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல் லூரியின் தமிழ்த் துறை போராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற் கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத்தனர்.